பிறந்து விட்டது புத்தாண்டு

ராத்திரி கூத்தில்
முட்டிகள் வலித்தன
அடித்த சாராயத்தின்
நாற்றம் பரவியிருந்தது
படுத்திருந்தான் மகன்
ஓட்டலில்

கருகிப்போன வயலில்
வாங்கிய புட்டியை
மிச்சம் வைக்காமல்
உறிஞ்சி குடித்தான்
அப்பன்
பாலிடாலை

பிறந்து விட்டது புத்தாண்டு

கவிதைகள்-ஹேப்பி நியூ இயர்

 

குறிச்சொற்கள்:

4 பதில்கள் to “பிறந்து விட்டது புத்தாண்டு”

  1. maayaavy Says:

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  2. விரிந்த பார்வை Says:

    மறுகாலனியாக்கத்தால் பெருகி விட்ட உதிரித்தனத்தையும்,விவசாயிகளின் துயரத்தையும் ஒருசேரப் படம் பிடித்துக் காட்டும் கவிதை! வாழ்த்துக்கள் தோழர்!!

  3. செங்கொடி Says:

    ரெட்டை வெளிப்பாட்டு முறையில் அருமையான ஒப்பீடு
    ஆனால் தோழர், சுருக்கமாக முடித்துவிட்டீர்களே

    தோழமையுடன்
    செங்கொடி

  4. baskar Says:

    இந்தியா முன்னெருதுன்னு சொல்கின்ர என் நன்பர்கலுக்கு நான் சொல்லும் பதில் எப்பொதும் உங்கல் கவிதை சொல்வதுதான் தொடர்ந்து எழத வாழ்த்துக்கல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: