முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

மே நாள் சூளுரை!

தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!

நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010

பேரணி துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.

பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

சிறப்புரை:


முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!


தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி


மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு

மே நாளில் சூளுரைப்போம்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

ஒரு பதில் to “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!”

  1. கலை Says:

    இம்மே நாள் ஒரு போராட்ட நாளாக நிறைவடைந்ததில் மகிழ்ச்சியே. போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: