Posts Tagged ‘1984’

போபால் விசவாயு படுகொலை

ஓகஸ்ட் 30, 2010

போபால் விசவாயுப் படுகொலை

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6

போராடு போரைத்தவிர வேறு வழி இல்லை



போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

ஓகஸ்ட் 12, 2010

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5

தூணிலும் துரும்பிலுமேன்?
மனித ஜீனிலும் திணிக்கப்பட்ட
லாபம்

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4

ஓகஸ்ட் 10, 2010

போபால் விசவாயுப் படுகொலை  கருத்துப்படங்கள் – 4

கருத்துப்படங்கள் - 4

பாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்

மக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்?

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் -3

ஓகஸ்ட் 3, 2010

போபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்

கருத்துப்படங்கள் -3

கருத்துப்படங்கள்-3

சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்

இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்?

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

ஜூலை 30, 2010

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

போபால் விசவாயுப் படுகொலை-2

தாயே !

உன்  குரல் என்னை சுடுகிறது
எங்கள் அடிமைத்தனத்தை
இன்னும் சுட்டுப்பொசுக்கு

போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

ஜூலை 26, 2010

போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

போபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1

ஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம்  அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா?

இது பதினோராவது தாள்

ஜூன் 9, 2010

இது பதினோராவது தாள்

உண்மையில் நான்
என்னதான் எழுதப்போகிறேன்
இது பதினோராவது தாள்

எதுவும் பிடிக்கவில்லையயனக்கு
எழுத்துக்கள் தடுமாறுகின்றன
நேற்றிலிருந்து எழுதிக்கொண்டேயிருக்கின்றேன்
தாள்களை கிழிப்பது அனிச்சையாய்
கொண்டேயிருகிறது….

என்னால் சிந்திக்க முடியவில்லை
நெஞ்சடைத்து செத்துப்போன
இருபதினாயிரம் குரல்கள் என்னை
நெருக்குகின்றன
ஒப்பாரிக்குரல்கள் செவியை
கிழிக்கின்றன

இரண்டு வருடம் தண்டனை
லட்சம் ரொக்க ஜாமீன்
வந்து விட்டது தீர்ப்பு
முதலாளி குற்றவாளியல்ல
சிரிக்கிறான் ஆண்டர்சன்

குடித்த மூத்திரம் வழிகிறது
(அ)நீதி மன்ற படிகளில்
மனதில் பதிய வை
இதுதான் சனநாயகமாம்
காந்தி கெ(V)டுத்த விடுதலையாம்

ராமனுக்கு மலச்சிக்லென்றால்
சோனியாவுக்கு சளுக்கென்றால்
கருணாவுக்கு வலிப்பென்றால்
செயாவுக்கு கொழுப்பென்றால்
எரியும் நாடு
அமைதியாயிருக்கிறது

இந்த அமைதியை சுவாசிப்பதற்கு
அந்த மீத்தைல் ஐசோ சயனைட்டை
சந்தோசமாய்சுவாசித்திருப்பேனே…….

கவிதையயழுதுவதற்கு பதில்
ஆயுமெடுத்து பழகியிருந்தாலாவது
எனக்கு நிம்மதி கிடைத்திருக்கும்

அதனாலென்ன
காலம் ஒன்றும் கடந்து விடவில்லையே.

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

‘கவிதைகள்’